அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
அதிரை
பைத்துல்மாலில் இந்தியத் திருநாட்டின் 66–வது
சுதந்திர தினவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
ஹாஜி
பர்கத் (ABMதலைவர்) அவர்கள்
தலைமை ஏற்க ஹாஜி அப்துல் மாலிக் (ABM துணை பொருளாளர்) கிரா-அத ஓத பள்ளி மாணவிகள் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட, அதிரை பைத்துல்மால்
செயலாளர் ஹாஜி S.A.அப்துல் ஹமீது வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஹாஜி C.முஹம்மது இப்ராஹீம் (ABM துணைச்செயலாளர்) சுதந்திரதின விழா உரை நிகழ்த்தினார்.
ஹாஜி முஹம்மது முஹைதீன் (ABM ஒருங்கிணைப்பாளர்) ஹாஜி M.M.இப்ராஹீம் (ABM மேலாளர்) மற்றும்
பைத்துல்மால் நிர்வாகிகள், உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்
விழாவில்
பொதுமக்களும், பள்ளி மாணவ, மாணவிகளும் திரளாக கலந்து கொண்டனர்.
விழா
முடிவில் ஹாஜி A.S. அஹமது ஜலீல் (ABM துணைச்செயலாளர்) நன்றியுரை நிகழ்த்த தேசிய கீதம் பாடப்பட்டு, இனிப்பு வழங்கப்பட்டுள்ளது
நகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
வஸ்ஸலாம்.
இப்படிக்கு,
சா. அப்துல் சலாம்
No comments:
Post a Comment